Thirukkural Recitation and Drawing competition
மெட்ராஸ் காளி பாரி நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்நான்காம் வகுப்பு M. ஹரிகிருஷ்ணன் முதல் பரிசும்,
ஒன்பதாம் வகுப்பு M.அருண்மனி காந்தி இரண்டாம் பரிசும் வென்றனர்.
நான்காம் வகுப்பு விபின் ஆறுதல் பரிசு.
ஓவிய போட்டியில் யஸ்வந்த் குமார் நான்காம் வகுப்பு மூன்றாம் பரிசு பெற்றனர்.






